சவேந்திர சில்வா நியமனம் ; சுயாதீன விசாரணை வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது
-சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறாததை தடுப்பதற்கான யுத்தத்திற்கு பிந்திய பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது 58வது படைப்பிரிவின் … Continue reading சவேந்திர சில்வா நியமனம் ; சுயாதீன விசாரணை வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed